நாவல் எழுதுவது எப்படி எனும் பயிலரங்கில் 13.8.2022 தலைநகரில் இயல் மன்ற ஏற்பாட்டில் பொன் கோகிலம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. அதில் கலந்து கொண்ட பிறகே நாவல் எழுதுவதைப் பற்றி அறிந்து தெளிவுற்றேன். அச்சிற்றறிவைக் கொண்டு நாவல் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன்.