பசிக்கு தினமும் உண்ண - அவள் ஈன்றாள் செழித்தப் பயிரை உன்தாகம் தீர்க்க நீராய் - அவள் கண்ணீர் மழைப் பொழிதாள் ஆதி காலம் தொட்டே - அவள் உன் மானம் காக்கவென்றே மரப்பட்டை இலை தந்தாள் - தன் மானம் இழந்து நின்றாள்