நான் இயற்றிய கவிதை . வாசித்துவிட்டு கருத்து அல்லது கவிதை எழுதும் முறை பற்றி கூறவும்.
மென்மை யான பெண்மை-அவள்
இயற்கை வடித்த தாய்மை
கருணைக் கொண்ட உள்ளம்-அவள்
உன்னைச் சுமந்த தெய்வம்
உயிராய் நீயும் வாழ -அவள்
தூய்மை காற்றைத் தந்தாள்
நீ பாதம் தாங்கி நடக்க-தன்
உடலைத் தரையாய் விரித்தாள்
( இன்று 2 கன்னி )தன் மீதியை