வாழு ...வாழவிடு (கவிதை)

நான் இயற்றிய கவிதை . வாசித்துவிட்டு கருத்து அல்லது கவிதை எழுதும் முறை பற்றி கூறவும். மென்மை யான பெண்மை-அவள் இயற்கை வடித்த தாய்மை கருணைக் கொண்ட உள்ளம்-அவள் உன்னைச் சுமந்த தெய்வம் உயிராய் நீயும் வாழ -அவள் தூய்மை காற்றைத் தந்தாள் நீ பாதம் தாங்கி நடக்க-தன் உடலைத் தரையாய் விரித்தாள் ( இன்று 2 கன்னி )தன் மீதியை